12 05 2015 இலங்கையின் விருப்பம்: ஜனாதிபதி முறைமையா? பாராளுமன்ற முறைமையா? இலங்கையில் முறையான அரசியலமைப்பு சீர்திருத்தம் இன்னும் இடம்பெறவில்லை என்பது யாவரும் அறிந்ததே. 19 ஆவது திருத்தத்துடன் மட்டுப்பட்டு தற்போதைய நிலைமையில் காணப்படுகிறது. உண்மையில் இலங்கை விரும்புவது ஜனாதிபதி முறைமையா ? அல்லது பாராளுமன்ற முறைமையா ? என்பதில் இதுவரையில் தெளிவில்லை. பிரதமர் வேட்பாளர் என்ற ஒரு அம்சம் அரசியலமைப்பிலோ அல்லது தேர்தல் சட்டத்திலோ கிடையாது. ஆனால்,…
thinakkural.lk 02 09 2014தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று செல்வா கூறியது ஏன்? - தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று 1970 யூலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சித் தலைவராயிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறினார். இன்று அதை, அக்கூற்றைப் பலர் பலவாறு பயன்படுத்துகின்றனர். இனிமேல் தமிழினத்திற்கு விமோசனம் இல்லை என்ற கருத்தில் அவர் கூறியதாகவே பலரும் நம்புகின்றனர். அப்படியிருக்க முடியாது. ஒரு இனம் தனது மொழியை,…
thinakaran.lk 26 08 2014 உலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு vட்டயபுரத்திலே பிறந்த பாரதி தனது கவிதைத் திறத்தால் உலகையே தனதாக்கிக் கொண்டான் என்று கூறுவதைவிட உலகம் முழுவதும் பாரதியைத் தனதாக்கிக் கொண்டது என்று கூறுவது பொருத்தமானதாகும். தென்புதுவை நகரத்தின் மேற்கே ஒரு மாஞ்சோலை. வேடுவர்கள் கூடும் அளவுக்கு ஏராளமான பறவையினங்களும் பிறவும் கூடும் நல்லதொரு சோலை, இளம்பருதி வேளையிலே சோலையிலே உயர்ந்த மாங்கொம்பரிலே நீலக்…
thinakkural.lk 21 08 2014 ஜெயபாஸ்கரன் அழிந்து வரும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் உலகின் தற்போதைய மக்கள் தொகை 724 கோடி. உலகின் மக்கள் தொகை வேகமாகப் பெருகிவருகிறது. ஆனால், உலக மக்களின் பல மொழிகள் அதைவிட வேகமாக அருகி மறைந்து வருகின்றன. சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால்…
thinakaran.lk 18 08 2014 சார்க் நாடுகளை அரவணைக்கும் மோடியின் நட்புறவு அரசியல் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் தோளோடு தோள் கொடுக்கு மாறு சார்க் நாடுகளுக்கும் அயல் தேசங்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரத்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் கடந்த வெள்ளிக்கிழமை (15.08.2014) கொண்டாடப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
thinakkural.lk 07 07 2014 தென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா? பல்லாண்டுகால பரிதாப நிலைக்குள்ளாகியிருக்கிறது இலங்கை. பல துறைகளிலும் முன்னேறி தனது முற்போக்கு நிலையை முழு உலகுக்கும் காட்டுவதாக கூறப்படுகின்ற தேசம், தனது சொந்த மண்ணின் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் கருமித் தனத்தையும் கடும் போக்கையும் விட்டு கீழிறங்கியதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் கடுமையான பின்னடைவை இலங்கை சந்திக்க நேரிடலாம் என்ற ஆரூடம் இன்று வரையில் ஆரவாரமாகவே…