Popular Articles
Health
கோடையைக் குளிர்விக்கும் வெள்ளரி

06 05 25 கோடையைக் குளிர்விக்கும் வெள்ளரி வெள்ளரிக்காய் பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடையில் உடலை குளிர்விப்பதற்கும், நீரே...
09-05-2025
09 05 25 வடக்கை வென்ற தமிழரசு கட்சி ; முழு விபரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்...
Read more02-05-2025
03 05 25 இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 2 பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது இறுதிக் காலத்தில் உறுதியாய் பேசியதில் அதிகம் மாநில சுயாட்சிக் கருத்துக்களைத்தான்! 1968 ஜூலை மாதம் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா, “இது அரசியல்...
Read more02-05-2025
30 04 2025 இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 1 இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான உரிமையை வாங்கித் தரும் முன்னெடுப்பில் இறங்கி இருக்கிறார் ‘திராவிட நாயகன்’ – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். “மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும்”...
Read more01-05-2025
27 04 2025 மூடநம்பிக்கையின் கோரம்! கோவர்தன் பூஜை எனப்படும் நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் வட இந்தியாவில் நடைபெறுவது வழக்கம். இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்தபடி ஓடுகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் ஒரு பாரம்பரிய...
Read more
கல்வி
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
கலைஞர் விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
கலைஞர் விளக்க உரை: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு
கலைஞர் விளக்க உரை: கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?
06 05 25 கோடையைக் குளிர்விக்கும் வெள்ளரி வெள்ளரிக்காய் பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடையில் உடலை குளிர்விப்பதற்கும், நீரே...