Popular Articles
Health
சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள்

26 05 25 சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள் உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக ப...
10-07-2025
09 07 2025 மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன் -2 சிறப்புக் கட்டுரை மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன.எவ்வளவோ பிரச்சாரத்திற்குப் பிறகும், எத்தனையோ தெளிவுரைகள் வழங்கியதற்குப் பிறகும், அத்தகைய காரியங்கள் நடைபெறுவது – அதிலும் கல்வி கற்றவர்களே...
Read more08-07-2025
04 07 2025 மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன் -1 தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், “தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நமக்கென்று...
Read more30-06-2025
21 06 25 இணையத்தை ஆக்கிரமித்த ஏ.அய். பெரியார்! சட்டகத்தில் அடங்காத பெரியாரின் படம் ஒன்று, The Man who does not fit into frames’ என்ற குறிப்போடு புகழ்பெற்றது. அதன் அர்த்தமும் ஆழமானது. எந்தப் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆனாலும், அதை...
Read more24-06-2025
16 06 25 வரலாறு போற்றும் தீர்ப்பும் வரலாறு காணாத வன்மங்களும் கடந்த சில நாட்களாக அரசமைப்பு பதவியை அலங்கரித்திருபவர்களே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து ஆரோக்கியமற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவை நீதித்துறையின் மீதான பா.ஜ.க. வின் துல்லியத் தாக்குதல் என எதிர்வினைகள் எழுந்த...
Read more
கல்வி
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
கலைஞர் விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
கலைஞர் விளக்க உரை: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு
கலைஞர் விளக்க உரை: கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?
26 05 25 சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள் உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக ப...