13 05 2017 திருப்புமுனை!! யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை.தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக்…
28 04 2017 தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும்.இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது. இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த…
18 04 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)( ஆர். ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் பதிவைத் தொடர்ந்து ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பதிவு வருமாறு, கேள்வி:- தேசிய அரசாங்கம் உருவான பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தற்போது எந்த மட்டத்தில் உள்ளது?பதில்:- பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தொடர்பில் அரசியலமைப்பு…
08 04 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05) ( ஆர். ராம்) தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இடத்திலே குவிக்கப்பட்டிருப்பவை அதாவது ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) என்ற சொற்பிரயோகத்திற்கு ஒவ்வான சொல்லாகவே காணப்படுகின்றது.ஏக்கிய ரஜய என்பதன் அர்த்தத்தின் பிரகாரம் அதனை பயன்படுத்துவதில் எமக்கு எதிர்ப்பிருக்கமுடியாது. ஆனால் தமிழில் ஒற்றையாட்சி எனவும்இ ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) எனவும்…
28 03 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04) ( ஆர். ராம்) குறித்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தவிரவும் அரசியலமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை குறித்த அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து வருடகாலத்திற்கு மாத்திரம் உள்ளடக்கியதாக ஏற்பாடுகளை செய்வது சிறந்ததாகும். கேள்வி:- அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தின் மீயுயர் தன்மை இழக்கப்படுகின்றதல்லவா? பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலுவிழக்கப்படும். ஆனாலும் தற்போதிருக்கின்ற நீதிமன்றக்கட்டமைப்பின் பிரகாரம்…
18 03 2017 போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன? காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ்…