Latest Articles

Recent Articles

Prev Next

வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? 2

வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா?  2

14-06-2025

10 06 25 வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா?  2 இன்று இந்தியாவில் இருப்பது எந்த பண்பாடு? வர்ணபேதம் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன் இடுப்பில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று மனிதர்களைப் பிறப்பால் உயர்வு தாழ்வாக நடத்தியது, இழிவு, புனிதம்...

Read more

வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? 1

வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? 1

14-06-2025

06 06 25 வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? - 1 தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.சிந்தாந்தங்களைத் திணிப்பதிலும், அதன் இலக்குகளைச் செயல்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறார். ஒரு ஆளுநர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்துச் செய்து வருகிறார். அண்மையில் பி.ஜே.பி....

Read more

ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி!

ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி!

09-06-2025

01 06 25 ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி! கொள்கை எதிரிகளோடு கூட்டணி வைக்கும் கட்சிகளாலும் –சினிமா ரசிகத் தன்மையை அரசியலாக்கும் கட்சிகளாலும் தமிழ்நாட்டுஉரிமைக்குக் குரல் கொடுத்து, வலுவான கூட்டணி அமைத்து நல்லாட்சி நடத்திவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியாது! தமிழ்நாட்டு உரிமைக்காகக் குரல் கொடுத்து நல்லாட்சி புரியும்...

Read more

மாநி­லப் பட்­டி­ய­லில் கல்வி!

மாநி­லப் பட்­டி­ய­லில் கல்வி!

25-05-2025

22 05 25 மாநி­லப் பட்­டி­ய­லில் கல்வி!# பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி எழு­திய, ‘தேசி­யக் கல்­விக் கொள்கை – 2020 எனும் மத­யானை’ நூல் வெளி­யீட்டு விழா­வில் உரை­யாற்­றிய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளும், துணை முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு உத­ய­நிதி அவர்­க­ளும் மிக­மிக...

Read more

திருக்குறள்

 

 கல்வி 

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்

கலைஞர் விளக்கம்: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை 

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

கலைஞர் விளக்க உரை: தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு

கலைஞர் விளக்க உரை: கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

landscale

Popular Articles

Health

சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள்

சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள்

26 05 25 சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள் உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக ப...

20 06 2015 Paul Arumai Netherlands

My thoughts and my world  1

Love with limit

 

=================================

 

Live with Love

===================================================== 

Live in present

============================================================