25 04 2019 உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம் சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக்…
06 12 2018 நாடாளுமன்றக் கலகத்தின் பின்னனி!! நாடாளுமன்றத்தைக் கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான நகர்வுகள் கனகச்சிதமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் நாடாளுமன்றம் – அதி உயர் சபை என்று சொல்லப்படுகின்றது. அங்கு நடக்கின்ற கூத்துக்களைப் பார்க்கின்றபோது, பட்டவர்த்தனமாகத் தெரிவது இழிநிலையே. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் மீதான தீர்ப்பு டிசெம்பர் 7ஆம் திகதியன்று வெளிவரவுள்ளது. அன்றைய தினத்துக்கு முன்னர்…
26 10 2018 சிதைக்கப்படும் தமிழரின் பலம் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது.வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை…
11 10 2018 விக்னேஸ்வரனும் குழப்பங்களும் – கபில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றாக வெளிப்படுத்தியதில்லை. அச்சுறுத்தலுக்குரிய ஒரு வளர்ச்சியாகவே, கூட்டமைப்பை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்பட்டன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மிகையான, பொய்யான புரளியான செய்திகளை வெளியிடுவதும், நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக அடையாளப்படுத்துவதும், வழக்கமான போக்காகவே இருந்து வந்துள்ளது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஊடகப்…
05 10 2018 ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்? தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள். இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும்,…
28 09 2018 வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும்.எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின்…