thinakural.lk 2014-02-15 15:59:25 சர்வதேச அரசியலும் தமிழர்களின் முக்கியத்துவமும் இன்று சாதாரண குடிமக்கள் அதாவது, அன்றாட வேலைகளில் மூழ்கிப் போவதையே தங்கள் பிரதான கடமையாகக் கொண்டிருக்கும் மக்கள், தங்கள் மாலைநேர அரட்டைகளில் அரசியலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளும் மக்கள் தொடக்கம் அரசியலை ஊன்றிக் கவனிப்போர் வரை அனைவரது கேள்வியும் எதிர்வரும் மார்ச்சில் என்ன நடக்கும்? அவர்களது மனங்களில் எழும் கேள்விக்கு அவர்களிடமே பதிலுமுண்டு. நிச்சயம் ஏதோ பெரிதாக நடக்கத்தான் போகிறது. தமிழர் அரசியலைப்…
thinakural.lk 21 12 2013 இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைமை பற்றி நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இதனை 2009 இல் ஏற்பட்டிருந்த அதி சிறந்த நிலைமையுடன் ஒத்துப்பார்க்கின்றேன். அப்போது எமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் முயற்சியில் எமக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிரான முக்கிய தடைக்கல்லாக இந்தியா அமைந்திருந்தது. இந்த தூரநோக்கை உலக நாடுகள் முழுவதுமே ஆதரித்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு அமையவில்லை. இது ஒரு மிகவும்…
thinakkural.lk 02 03 2014  ஜெனீவா திருவிழா நெருங்க நெருங்க நமது அரசியற்கட்சி கட்கும் அவற்றை விட முக்கியமாக நமது ஊடகத் துறையினருக்கும் ஆவேசம் மிகுந்து வருகிறது. அநேகமாக ஐ.நா. மனித உரிமைகள் கழகத்தில் எத்தகைய தீர்மானம் முன்வைக்கப்படும் என்றோ அது நிறைவேறுமா நிறைவேறாதா என்பதையிட்டோ பல் வேறு தரப்பினருக்கும் அதிகம் ஐயமில்லை. தீர்மானம் எவ்வளவு கடினமாயிருந்தாலும் அது இப்போதைக்கு இலங்கை மீதான பொருளாதாரத் தடையாகவோ இலங்கை மீது திணிக்கக்…
திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, valampurii.com இந்த நாட்டின் உச்சநீதிமன்றில் நீதியரசராக இருந்த, வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களின் உரையை இலங்கை அரசு எந்த வகையிலும் நிராகரிக்க முடியாது. எனவே, இப்போது அவர் நீதியரசர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பினும் அவர் கூறுகின்ற ஒவ்வொரு விடயங்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் போன்றது. இந்த நாட்டின் நீதியரசராக இருந்த ஒருவரை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆக்கியமை தமிழ் மக்களின் சமயோசித இராஜதந்திரத்திற்கு…
 tamilwin.com 19 01 2014  வடமாகாண மக்களின் சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்கின்றது. எனவே இராணுவக் குறைப்பில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டுவதுடன், அதற்குரிய கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள புதிய புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை,…
Thinakural.lk 06 02 2014 உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெனீவா செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை; அனந்தி சசிதரன் - பல்வேறுவிதமான உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச் செல்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் நாட்கள் இருப்பதனால் தற்போது இதுபற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்…